கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

அபூர்வ தருணம்.....!


வணக்கம் நண்பர்களே!
எனது நண்பர் கவிஞர் ஆசூர்.க.தங்கதாசன் தன் "கங்கா ராணி பதிப்பகம்" மூலம் வெளியிட்டுள்ள
"கற்றலும் கற்ப்பித்தலும்" என்ற நூல் 2009-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முதல் பரிசினை பெற்றுள்ளது.
ஆசிரியர்: ஜவகர்.சு.சுந்தரம்.



சிறந்த பதிப்பகமாக தேர்வாகியுள்ள "கங்கா ராணி பதிப்பகம்" பல வெற்றிகள் பெற்று வளர இறைவனை வேண்டுகிறேன்.

நல்ல புத்தககங்களை வெளிட்டு வரும் இப்பதிப்பகம் தங்களின் நல்ல புத்தகங்களையும் வெளியிட ஆவண செய்யும்...

தொடர்பிற்கு: கவிஞர் ஆசூர்.க.தங்கதாசன்
தொலைபேசி எண்: +91 9884057267

அன்புடன்,
ரா.நாகப்பன்

0 comments:

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain