கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

சென்னையின் புத்தக கண்காட்ச

அன்பு நண்பர்களே!

சென்னையின் புத்தக கண்காட்சி இன்று(8-01-2009) தொடங்கி வரும் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு எனது இரண்டு தொகுப்புகள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகிறது.


புத்தக கண்காட்சி கடை எண்: 340 "புதுகைத் தென்றல்"

எனது புத்தகங்கள்:


1. வடபழனி முதல் பட்டினப்பாக்கம் வரை

(காதல் கவிதைகள்)


2. சயனக்கிளைகளில் கீழிறங்கும் வானம் ( கவிதைகள்)




உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!



ஈரமண்ணின் நேசத்துடன்,

ஆர்.நாகப்பன்.


எனது தொலைபேசி: 9444105390 , 9940639496
எனது வலைத்தளம்: http:rnagappan.blogspot.com

1 comments:

தேவன் மாயம் January 11, 2009 at 3:54 AM  

ஹலோ!!!
நண்பரே!!1
நீங்க இவ்வளவு
பெரிய
ஆள்
என்று தெரியாமல்
உங்களுக்கு
பட்டாம்பூச்சி விருது
கொடுத்து உள்ளேன்!!!
புத்தகம்
பல
பதிவுகள்
காண
வாழ்த்துகிறேன்>

தேவா..

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain