கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

பேசுகிறேன்......


அன்பான தோழமைக்கு,
மனம் விட்டு பேச பிரியம்...... நேசம் தடவும் மயில் இறகாக வந்து போகும் தினங்களில் வண்ணத்து பூச்சிகளாய் வாழ்க்கை கண்சிமிட்டும். பிரபலமானவர்களையும் சாதாரணம் ஆக்கும்; சாதாரணமானவர்களையும் பிரபலம் ஆக்கும்...என்ன அது?????????????
யோசிப்போம் கொஞ்சமாய் மௌனம் பூசி...........
அன்புடன்,

ஆர்.நாகப்பன்.

1 comments:

Unknown February 22, 2008 at 11:48 PM  

pl visit my haiku kavithaigal web www.kavimalar.com
pl use my kavithaigal in ur web radio.thank u.

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain