கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

இதுவரை நான் ........

வணக்கங்களுடன்......

மறுபடியும் உங்களை சந்திக்கிறேன் ....நலமா....சென்னையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இன்று நிகழவில்லை. இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான விசயங்களை பொத்தி வைத்தபடி செல்கிறது....இங்கே சில நிகழ்வுகள் எனக்கானதாய் அமைவதை பார்க்கிற போது மகிழ்வாழ் உள்ளது ......இந்த மடலில் எனது புத்தக வரிசையை இட்டு நிரப்பி இருக்கிறேன். இனிமேல் தான் சரியான பதிவை மேற்கொள்ளவேண்டும் .......

நானும் எனது நூல்களும்:

1. தீக்குச்சி விரல்கள் - கவிதை தொகுப்பு 1998

2. என்வீடும் ஒரு குருவிக்கூடும் - கவிதை தொகுப்பு 2000

3. மேற்கு கோபுர வாசல் வழியே - சிறுகதை தொகுப்பு 2000

4. வேர் - நாவல் 2002

5. வண்ணத்து பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை - நாவல் 2003

6.இருப்பிடம் - நாவல் 2007

7. வடபழனி முதல் பட்டினபக்கம் வரை - காதல் கவிதைகள் 2008

8. சயனகிளைகளில் கீழிறங்கும் வனம்- கவிதைகள் 2008

நலன்கள் சூழ .....

ஆர்.நாகப்பன்.

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed

vaarppu
CO.CC:Free Domain